600
திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. பட்டு வேட்டி ...

293
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தமங்கலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு லேகியம் கொடுத்து குணப்படுத்துவதாகக் கூறி, 84 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான இருவர் கைது செய்யப...

273
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் 15 மாதங்களாக நடந்துவரும் உள்நாட்டு போரால், ஒரு கோடியே 70 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வது தடை பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதனால் ஒரு தல...

284
காஸா பகுதியில் போலியோ உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் பரவி வருவதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் மற்றும் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், தூய்ம...

435
சேலம் மாவட்டம் மேட்டூரில் தொட்டில்பட்டி பாலம் பகுதியில் செல்லும் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கியது. இதன...

419
மும்பையில் விடிய விடிய பெய்த பெருமழையால் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டன. கனமழையால் இரவு 2.20 மணி முதல் 3.40 மணி வரை 27 விமானங்கள் தரையிறங்க முடியாமல், அகமதாபாத், இந்தூர், ...

382
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஆறரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட 8 ஆறுகளி...



BIG STORY